உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 165 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 165 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.